ட்விட்டரில் இனி 280 எழுத்துக்களை டைப் செய்ய சோதனை நடவடிக்கை
💻சமூக வலைத்தளங்களில் பலராலும் உபயோக படுத்தப்படுவது 🐧ட்விட்டர். இதுவரை இந்த ட்விட்டரில் 140 எழுத்துக்களை கொண்டே 🐧ட்விட் செய்ய முடியும்😟. இது பலருக்கு அதிருப்தியை அளித்து வந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக டிவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சே கூறுகையில், 🐧டிவிட்டரில் சிறிய மாற்றம் கொண்டு வரவுள்ளதாகவும், ஆனால் அது தங்களுக்கு மிகப்பெரிய நடவடிக்கை என்றும் குறிப்பிட்டிருந்தார்🙁. இதையடுத்து 140 என்ற எண்ணிக்கையில் இருந்து, 280ஆக மாற்ற சோதனை செய்து வருவதாக கூறினார்😯. இது தற்போது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👍. இந்த முயற்சி 🎉வெற்றி பெரும் பட்சத்தில், அனைத்து பயனாளர்களுக்கு 280 கேரக்டர் வசதி அளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது🎙. ஆனால், அதேசமயம் ஜப்பானிஸ், சைனீஸ், கொரியன் மொழிகளில் மட்டும் 140 கேரக்டர் எழுத்துக்கள் தொடரும் என்றும்😳, கடந்த 2013ஆம் ஆண்டு பொதுப் பயன்பாட்டிற்கு வந்த டிவிட்டர், இதுவரை 💸லாபம் ஈட்டியது இல்லை😟 என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது😯.
COMMENTS