குறள் படிக்க முடியாதவர்கள் பொருள் மட்டுமாவது படிங்கள்...
🙏🏼வாழ்வை 👍🏼வளப்படுத்த
📜தினம் ஒரு குறள்📜 *05/01/17*
💐💐💐💐💐💐💐💐💐💐💐
*குறள் 108 :* நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
👉🏻மு.வரதராசனார் உரை:
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம்.
👉🏻சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்.
வாழ்வது☝🏼ஒருமுறை,
வாழ்த்தட்டும்👬தலைமுறை
🙌🏻வாழ்க🙏🏼வளமுடன்🙌🏻
😎என் 👀அன்பு 💞இனிய👌🏼 காலை🌅வணக்கம்🙏🏼.....
COMMENTS